16 ஆகஸ்ட், 2011

வளமாக வாழ சரியான பாதை!

நண்பர்களே,

வணக்கம்!

நிதிவள வலை பூங்கா தமிழில் தொடங்க முக்கிய நோக்கமே, தமிழ் வாழ் மக்களுக்கு நிதி சார்ந்த விழயங்களை பகிர்த்து கொள்ள தான்.




ஒரு பெருமையான விழயம். நம் நாட்டின் சராசரி சேமிப்பு 32.5%. அனைத்து நாடுகளும் நம்மை பார்த்து பிரமிகின்றன.  வளர்ந்த  நாடுகளின் சேமிப்பு அதல பாதாளத்தில்.  இரண்டு இலக்க எண்ணே அவர்களை பொறுத்தவரையில் எட்டா கனி.

ஆனால் நாம் ஏன் இன்னும் உலக அளவில் பணக்காரர்கள் வரிசையில் இல்லை?. பணக்காரர்கள் மட்டும், பணம் சேர்த்து கொண்டே போக முடிகிறது . ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள். நடுத்தர மக்கள் எவ்வளவு சேமித்தாலும் ஏன் பணக்காரர்கள் ஆக முடியவில்லை?

SIMPLE : பணக்காரர்களின் பணம்,சரியாக நிர்வகிக்க படுகிறது. அவர்களின் பணம் அவர்களுக்காக வேலை செய்கிறது. நம் பணம் தூங்குகிறது.


சரி, வளமாக வாழ சரியான பாதை தான் என்ன?.  நடு தர மக்களாலும், பண சிக்கல் இல்லாமல் வாழ முடியுமா?             முடியும்.
 நிதி திட்டமிடல்   (Financial Planning) தான், அது . Yes. Financial Planning is the only Key.


கீழே உள்ள link  ஐ சொடுக்கவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக